குவைத் மண்டல த மு மு க வின் டிசம்பர் -"6" மற்றும் "ஈத்" பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.டிசம்பர் 12.வெள்ளி அன்று மாலை 7.மணி முதல் 11.மணி வரை பேராசிரியர் தாஜுத்தின் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பத்து க்கும் மேற்ப்பட்ட தோழமை அமைப்புகள் பங்கு கொண்டன.
நிகழ்சியை மௌலவி ஷாஹுல் ஹமீது. குர்-ஆண் வசணங்களை ஓதி தொடங்கி வைத்தார். ரஹ்மத்துல்லாஹ்.TISA வரவேற்று தொகுத்துவளங்கினார். பேராசிரியர் தாஜுத்தின், ஆலோசகர்-மண்டல த மு மு க. தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு
புரவலர்.எஸ்.கே.ஷ்ம்சுத்தீன்.அவர்கள் முன்னிலையில். அரங்க நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் .....................
மௌலவி.ஸலீம் ரப்பானி.த மு மு க. சகோ.செல்ல பெருமாள்-பெரியார் நூலகம். சகோ.க.அன்பரசு-விடுதலை சிறுத்தைகள். சகோ.டாக்டர்.அன்வர் பாஷா-இ.யூ.மு.லீக். சகோ.இராவணன்-தமிழோசை. சகோ.சரவணன்-மார்க்சிஸ்ட் சிந்தனையாளர். சகோ.தமிழ் நாடன்-தமிழர் சமூக நீதி பேரவை. சகோ.மதி.ஃப்ரென்ட் லைனர். சகோ.வள நாடன் -பாலைக் குயில்கள். மற்றும் மௌலவி.அன்சர் ஹுசைன் ஃபிர்தௌசி. -இஸ்லாமிய அழைப்பாளர். மௌலவி நசீர் அஹமது ஜமாலி. இஸ்லாமிய அழைப்பாளர். ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எஸ்.கே.ஷ்ம்சுத்தீன்.அவர்கள்.தனது முன்னுரையில் வீட்டுக்காறியங்களில் அக்கறை செலுத்துவதைப்போல் நாட்டுகாறியமான வாகளிக்கும் காலத்திலும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை யாரிடம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றும் பலர் சிறப்புரையாற்றினார். TMCA முஸ்தபா,விலுப்புரம் சாஜி மேலும் பல அமைப்பு நிர்வாகிகளும்.கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நூற்றுக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர்.நிகழ்ச்சி சிறிய மாநாடு போன்று நடந்தது.மன்டல செயளாலர் ஷாநவாஸ் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் செயல்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக