செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு வரலாறு காணாத எழுச்சி:

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள‌ விளம்பரம்:
தமுமுக.வின் அரசியல் பிரிவான "மனிதநேய மக்கள் கட்சியின்" தொடக்க விழா மாநாடு வரலாறு காணாத எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அரசியலில் புதிய முயற்ச்சி காண தமிழகத்தில் சிறப்பாக செயல்ப் பட்டுக்கொண்டு இருக்கும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் "மனிதநேய மக்கள் கட்சி" என்ற பெயரில் அரசியல் கட்சி வரும் பிப்ரவரி [7] ம் தேதி சென்னை தாம்பரத்தில் துவங்க உள்ளது. அரசியல் கட்சி துவக்கவிழாவை முன்னிட்டு குவைத் வாழ் நெல்லை மக்கள் சார்பாக நெல்லையில் பால இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப் பட்டுள்ளது.
துணை மண்டலத் தலைவர்:-
பீர் மரைக்காயர்.
தாழையூத்து.
தமுமுக குவைத்.

கருத்துகள் இல்லை: