திருநெல்வேலி
டிசம்பர் -6
நெல்லை சந்திப்பில் தொடர்வண்டி மரியல் போராட்டம்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முண்ணிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். தமிழகமெங்கும் தொடர்வண்டி மரியல் போராட்டம் அறிவித்திருந்ததது. அதைத்தொடர்ந்து. நெல்லை மாவட்ட த மு மு க. வினர் திருநெல்வேலி சந்திப்பு மத்திய ரயில் நிலயத்தில் மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மரியலில் ஈடுபட்ட இரண்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட த மு மு க வினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக