சனி, 17 ஜனவரி, 2009

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் 54வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு:-

கயத்தாரில் 54வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் 11.01.2009 அன்று தமுமுகவின் 54வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநில துணைச் செயலாளர் எஸ். மைதீன் சேட்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டத்திற்கு நகரப் பொருளாளர் பீரப்பா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெ. அப்துல் சமது வரவேற்புரை ஆற்றினார். மாவணரணி செயலாளர் முகம்மது லத்தீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்டத் தலைவர் முகம்மது நைகா, மாவட்டச் செயலாளர் ஆசாத், மாவட்டப் பொருளாளர் ஜாகீர் உசேன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதனை பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநில துணைச் செயலாளர் எஸ். மைதீன் சேட்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டத்திற்கு நகரப் பொருளாளர் பீரப்பா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெ. அப்துல் சமது வரவேற்புரை ஆற்றினார். மாவணரணி செயலாளர் முகம்மது லத்தீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்டத் தலைவர் முகம்மது நைகா, மாவட்டச் செயலாளர் ஆசாத், மாவட்டப் பொருளாளர் ஜாகீர் உசேன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
http://www.tmmk.info/news/999470.htm

கருத்துகள் இல்லை: