சனி, 10 ஜனவரி, 2009

நெல்லையில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருநெல்வேலி
ஜனவரி 9, 2009 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய‌ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-
பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொடூர இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என காஸா பகுதியில் வாழும் அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. இந்த அராஜக செயளைக்கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாளை ரஃபீக், உஸ்மான் கான், ரசூல் மைதீன், காஸிம் ஃபிர்தௌசி, அப்துல் அஜிஸ் ம்ற்றும் பலர் கலந்து கொண்டு இஸ்ரேலையிம் அமெரிக்காவையிம் கண்டித்து கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை: